Wednesday 17 December 2014

கடல், குளம் Vs ஆறு, அருவி

தேங்கிய நிலையில் இருக்கும் நீர் நிலைகளான கடல்(திருச்செந்தூர்,  ராமேசுவரம் உட்பட),  குளம் (கோவில் குளம் உட்பட) போன்றவற்றில் குளிப்பது தேக்கமான வாழ்க்கை சூழலை ஏற்படுத்துகிறது.
கடல் உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக விளங்குகிறது.
ஓரிடத்தில் உருவாகி வேறோர் இடத்தை நோக்கி பயணம் செய்யும் ஆறு, அருவி போன்றவற்றில் குளிப்பது வாழ்வை வளப்படுத்தும்.

No comments:

Post a Comment