வேப்ப மரத்தில் ஜிகு ஜிகு பாவாடை துணியை கட்டி அம்மனாக நினைத்து வழிபடுவதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் அந்த வேப்பமரம் இருக்கும் பாதை வழியாக இறந்த என் அம்மாவின் உடலை கொண்டு போகக்கூடாதுன்னு சொல்றீங்களேடா!
அந்த பாதை வழியாக என் அம்மாவின் உடலை கொண்டு சென்றால் அந்த மரத்தில் இருக்கும் காளியாத்தா, மாரியாத்தா, முப்பாத்தா எல்லா ஆத்தாக்களுக்கும் மாரடைப்பு வந்து செத்து போயிருவாய்ங்களாடா??????????????????????
போங்கடா நீங்களும் உங்க ஆத்தாவும்
No comments:
Post a Comment