பட்டை தீட்டப்பட்ட கற்களை (ராசிக்கல்லாக இருந்தாலும் சரி அல்லது A.D. கல்லாக இருந்தாலும் சரி) ஆபரணமாக அணிந்திருந்தாலும் அல்லது வெறுமனே பீரோவில் வைத்து பூட்டி வைத்திருந்தாலும் அதன் ஈர்ப்பு சக்தி 24 மணிநேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் ஆரோக்கிய குறைவும், ஆயுள் குறைவும் ஏற்படும்.
No comments:
Post a Comment