Friday, 12 December 2014

திருநள்ளாறு

திருநள்ளாறு சென்று விட்டு வந்தால் சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று சொன்னதை நம்பி இரண்டு முறை அந்த பரதேசியை சென்று பார்த்திருக்கிறேன்.
ஆனால் இரண்டு உயிர்களை இழந்திருக்கிறேன்.
2009 ல் என் அப்பா.
இப்போது என் அம்மா.
இரண்டு முறை - இரண்டு உயிர்.

No comments:

Post a Comment