Sunday 28 December 2014

மலட்டு தெய்வங்கள்

குழந்தை பேறு அடையாத வள்ளி, தெய்வானை, லெட்சுமி போன்றவர்களை கடவுளாக நினைத்து அவர்களுக்கு வீட்டின் பூஜை அறைக்குள் முக்கிய இடம் கொடுக்கும் இந்த சமூகம்,  குழந்தை பேறு அடையாத பெண்களை மலடி என்று சொல்லி சுபநிகழ்ச்சிகளில் ஒதுக்குகிறது.
என்னாங்கடி உங்க லாஜிக்கு?
இவர்கள் மலடி என்றால் வள்ளி, தெய்வானை, லெட்சுமியும் மலடிகள் தான்.

No comments:

Post a Comment