Wednesday 5 November 2014

என் பதிவுகள்

என் பதிவுகளில் 95% என் அனுபவத்தின் அடிப்படையில் தான் எழுதுகிறேன்(மரண போராட்டம் உட்பட).
5% கருத்துகள் பிறர் கூறும் கருத்துக்களை ஆய்வு செய்து நம்பகதன்மையின் அடிப்படையில் எழுதுகிறன்.
எனவே என் பதிவுகளில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் சில கருத்துக்களை திருத்தி மாற்றி எழுதுவேன். நண்பர்கள் இதை புரிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நம் முன்னோர்கள் சொன்ன பல கருத்துக்களும், காட்டிய பல வழிகளும் தவறானதாக இருப்பதால் தான் இந்த சிக்கல் எனக்கு ஏற்படுகிறது.
என் வலைப்பதிவின் நோக்கம் தீயசக்திகளும்,  அதை ஏவுபவர்களும் அழிய வேண்டும் என்பது தான்.
நான் பட்ட கஷ்டங்களை நல்வர்கள் யாருமே கஷ்டப்படக்கூடாது என்பது தான்.
என் தனிப்படட வாழ்க்கையில் சாரசரி மனிதர்களுக்கே உரிய அனைத்து சராசரி உணர்ச்சிகளும் கொண்ட சராசரி மனிதன் நான்.

சரியான வழிகாட்டுதலை நம் முன்னோர்களுக்கு கடவுள் தராததால் தான் கடவுள் மீது அதிகமாக கோபத்தை என் பதிவுகளில் காட்டுகிறேன்.

No comments:

Post a Comment