Sunday 30 November 2014

சோதித்தல்

வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது,  கடவுள் நம் நல்ல எண்ணங்களையும்,  நல்ல செயல்களையும் பின்பற்றுகிறோமா? என்று சோதிப்பதாக சொல்றாய்ங்க.
ங்கொய்யால சோதிச்சி பார்க்க நாங்க என்ன சோதனைச்சாலையில் இருக்கும் எலியா? குரங்கா? என்ன மசுருக்குடா சோதிக்கிற?

No comments:

Post a Comment