Tuesday 18 November 2014

வைகை ஆறு

மீனாட்சியின் திருமண விருந்தை உண்ட குண்டோதரன் தாகம் தீர கை வை என்று சிவன் கூற வைகை உண்டானதாக கதை கூறுகிறது.
ஆனால் வைகை ஆறு மதுரையில் ஊற்றெடுக்கவில்லை. மதுரையை கடந்து தான் செல்கிறது.
மதுரைக்கு வெகுதொலைவில் தான் ஊற்றெடுக்கிறது.
அப்படியென்றால் மீனாட்சியின் திருமண விருந்து மதுரையில் நடக்கவில்லை என்று தானே அர்த்தம்.
தற்போது வைகை எங்கே ஊற்றெடுக்கிறதோ அங்கே தானே விருந்து நடைபெற்றதாக அர்த்தம்.

No comments:

Post a Comment