Saturday 29 November 2014

காகம்

உடலில் எதிர்மறை சக்தி ஓட்டம் குறிப்பிட்ட அளவை தாண்டும் போது கனவில் காகம் வரும்.
கனவில் காகம் வந்தால் மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நிகழும்.
உடலில் எதிர்மறை சக்தி ஓட்டத்தை தடுத்து நேர்மறை சக்தி ஓட்டமாக மாற்றினால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும். நேர்மறை சக்தி ஓட்டம் ஏற்பட்ட பிறகு கனவில் காகம் வராது.
சின்முத்திரையின் மூலம் இது சாத்தியமாகும்.

No comments:

Post a Comment