பெருமாள் கோவில்களில் சொர்க வாசல் திறப்பதை பார்த்தால் directஆ சொர்க்கத்துக்கு போயிடலாம்னு சொல்லிக்கிட்டு திரியிறாய்ங்கே.
ராஜபக்சேவை கூட்டிட்டு வந்து சொர்க வாசல் திறப்பதை பார்க்க வைத்தால் அவனையும் சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போயிடுவாரா உங்க கடவுள்?
கோயிலுக்கு கூட்டம் வரவேண்டும் என்பதற்காகவும், உண்டியலில் பணம் அதிகரிக்கவும் புரளிய பரப்பாதீங்கடா!
ராஜபக்சேவை கூட்டிட்டு வந்து சொர்க வாசல் திறப்பதை பார்க்க வைத்தால் அவனையும் சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போயிடுவாரா உங்க கடவுள்?
கோயிலுக்கு கூட்டம் வரவேண்டும் என்பதற்காகவும், உண்டியலில் பணம் அதிகரிக்கவும் புரளிய பரப்பாதீங்கடா!
No comments:
Post a Comment