Sunday 30 November 2014

பட்டுபுடவை

நாங்கள் பட்டுபுடவை கட்டும் போது பட்டு பூச்சிகள் யாவும் மோட்சம் பெறும் என்று பெண்கள் பாடுகிறார்கள் மதுரையில் பிரபலமான ரா என்று ஆரம்பிக்கும் பட்டு ஜவுளி கடை விளம்பரத்தில்.

அப்படி என்றால் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் எல்லா வீட்டிலும் கோழிக்கறி, ஆட்டுக் கறி, மீன் என்று வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்களே! அந்த கோழிகள், ஆடுகள்,  மீன்கள் எல்லாம் மோட்சம் பெறுமா?
பட்டு புழுக்களை கொன்று பட்டுபுடவை தயாரித்து விட்டு, பட்டு பூச்சி மோட்சம் பெறுதாம்ல.

No comments:

Post a Comment