Sunday 30 November 2014

ரணகளத்திலும் கிளுகிளுப்பு

யாரைத் தொட்டாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்ற வரத்தை சிவன் அளிக்க, வரம் பெற்றவன் சிவனையே தொட நினைக்க, சிவனோ அலறி ஓட, பெருமாள் பெண்ணுருவில் வந்து சிவனை காப்பாற்றுகிறான்.
(பெண்ணுருவில் வந்திருப்பது பெருமாள் என்று கடவுளான சிவனுக்கு தெரியவேயில்லை. அப்புறம் எப்படி நம் கஷ்டங்கள் சிவனுக்கு தெரியும்? நம் கஷ்டங்களை அவன் தீர்த்து வைப்பான்)
அந்த பெண்ணின் முன்னழகு, பின்னழகு, மார்பழகு, இடுப்பழகு மற்றும் எல்லா அழகையும் பார்த்த சிவனுக்கு பயங்கரமாக மூடாகி விட்டது. அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்போடு செயல்பட்டு ஐயப்பன் பிறக்கிறார்.
ரணகளத்திலும் கிளுகிளுப்போடு செயல்பட்ட சிவன் வியப்பின் சரித்திர குறியீடு.

No comments:

Post a Comment