Monday 3 November 2014

கை தவறி

கோவிலில் வாங்கிய திருநீறோ அல்லது குங்குமமோ அல்லது வேறு ஏதாவது பொருளோ கை தவறி கீழே சிந்திவிட்டால் அதை மீண்டும் எடுத்து பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் ஆயுள் குறையும் அல்லது விபத்து ஏற்படலாம்.
கை தவறி கீழே விழுந்ததை அபசகுனம் என்று கருதாமல் வேறு திருநீறு, குங்குமம் வாங்கி பயன்படுத்தலாம். எந்த பிரச்சனையும் ஏற்படாது.

No comments:

Post a Comment