Tuesday 25 November 2014

கோபுர தரிசனம்


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஒரு தவறான கருத்து என்பது என் கருத்து.

1000, 2000, 3000, 4000, 5000 என்று காலங்கள் பின்னோக்கி செல்ல செல்ல கோவில்களில் கோபுரங்களே இல்லை என்பது என் கருத்து. எல்லா தெய்வ சிலைகளும் மரத்தின் அடியிலேயே இருந்தன என்பது என் கருத்து.


No comments:

Post a Comment