வசிய மருந்தை ஒருவரது உடலில் செலுத்துவது கஷ்டமான செயல் அல்ல. ஆனால் வசியமருந்தை அவர் உடலில் இருந்து வெளியேற்றிவிட்டால், வசிய மருந்தை செலுத்தியவருக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நிச்சயம் கிடைக்கும்.
தீய சக்திகளால் உருவேற்றப்பட்ட திருநீரை ஒருவர் மீது போட்டாலே அது அவர் உடலில் வசிய மருந்தாக மாறிக்கொள்ளும் என்றும் சொல்கிறார்கள்.
வசிய மருந்து என்றுமே ஆபத்தானது. அதை யார் பயன்படுத்தினாலும் சரி.
தீய சக்திகளால் உருவேற்றப்பட்ட திருநீரை ஒருவர் மீது போட்டாலே அது அவர் உடலில் வசிய மருந்தாக மாறிக்கொள்ளும் என்றும் சொல்கிறார்கள்.
வசிய மருந்து என்றுமே ஆபத்தானது. அதை யார் பயன்படுத்தினாலும் சரி.
No comments:
Post a Comment