Wednesday 23 April 2014

பூஜை பொருட்கள்.

விளக்கு உள்ளிட்ட எந்த ஒரு பூஜை பொருட்களிலும்  செம்பு, stainless steel தவிர எந்த ஒரு உலோகத்தையும் பயன்படுத்துவது சரி அல்ல என்பது என் கருத்து. செம்பு, stainless steel இவை இரண்டு மட்டுமே  நேர்மறை சக்தியை தருகிறது.
மண், மரம், கண்ணாடி, பீங்கான் இவற்றால் ஆன பொருட்களையும்  பயன்படுத்தலாம்   என்பது என் கருத்து.

யந்திரங்கள் செம்பு மற்றும் பித்தளையால் உருவாக்கப்படுகின்றன. பித்தளையை பயன்படுத்த கூடாது என்பது என் கருத்து. காரணம் பித்தளையானது செம்பும், துத்தநாகமும் கலந்து உருவாக்கப்படுவது. செம்பு நேர்மறை சக்தியை தருகிறது. ஆனாலும் அதைவிட நன்மையான பொருள் தேவை.

No comments:

Post a Comment