Sunday 6 April 2014

கடவுள் சிலைகள்.

கடவுள் சிலைகளை பல்லக்கு, தேர், வாகனங்கள் போன்றவற்றில் வீதி உலா கொண்டு சென்றால் அது ஆட்சி பீடத்தையே பாதிக்கும். நிரந்தரமற்ற ஆட்சி உண்டாகும். மக்களுக்கு துன்பமே வரும். நிரந்தரமான நன்மை மக்களுக்கு கிடைக்காது. ஆட்சி முறைகள் மாறிக்கொண்டே இருக்கும். எதிரிகளிடம் தோற்கும் நிலை, எதிரிகளுக்கு அடிபணியும் நிலை போன்றவை ஆட்சி பீடத்திற்கு உண்டாகும்.

No comments:

Post a Comment