நம் முன்னோர்கள் பல கோடி தலைமுறைகளை கடந்த பின்னும் நமக்காக எந்த கழிவுகளையும் விட்டு செல்லவில்லை.
ஆனால் நாம் கடந்த 20 ஆண்டுகளில் மட்டுமல்லாது, இன்னமும் பல அழிக்க முடியாத கழிவுகளை இந்த பூமியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறோம்.
காரணம், நாம் அவர்கள் காட்டிய இயற்கையான பாதையில் செல்லாமல், அதற்க்கு நேர் எதிரான தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment