Sunday 3 May 2015

சைவம் vs வைணவம்

சிவனை கும்பிடும் வகையறாக்கள், பெருமாளை கும்பிடும் வகையறாக்கள் குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ மாட்டார்கள்.
சிவனே  பெருமாள் குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கும் போது, பெருமாளே சிவனுக்கு பெண்ணை கொடுக்கும் போது மனிதன் பெண்ணை கொடுக்கவோ, எடுக்கவோ மாட்டேன் என்று சொல்வது கடவுளையே அசிங்கப்படுத்துவதாக தானே அர்த்தம்?

No comments:

Post a Comment