சாம்பிராணி, தசாங்கம் இவற்றை வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்து தூபம் இடுவது சரியானதாக கருதுகிறேன்.
மேற்கு அல்லது தெற்கில் வைத்து தூபம் இடுவதை தவறாக கருதுகிறேன்.
வாசனை திரவியங்களையும் வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் வைத்திருப்பது சரியானது என்பது என் கருத்து.
No comments:
Post a Comment