Saturday 30 May 2015

மதுரை

நான் திமுக வை எதிர்ப்பவன்.
ஆனால் இந்த அதிமுக ஆட்சியில் மதுரையில் ஒரு அடக்குமுறை நிகழ்ந்தது என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்.
மதுரையில் இரவிலும் கூட எந்த பகுதிக்கு சென்றாலும் உணவகங்கள் செயல்படும், உணவு கிடைக்கும் என்பது மதுரையின் பெருமைகளில் ஒன்று. ஆனால் இந்த முறை அதிமுக ஆட்சி அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த அடக்கு முறையை காவல் துறை மூலம் செயல்படுத்தியது. 
மதுரையில் இரவு 11 மணிக்கு மேல் எங்குமே உணவகங்கள் செயல்பட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 
மதுரைக்காரனாக என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

No comments:

Post a Comment