Saturday 30 May 2015

தீவிரவாதம்

ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் தான் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை தூண்டி விடுகிறார்கள். காரணம் தீவிரவாதத்தை தூண்டினால் மட்டுமே இவர்களின் ஆயுதங்களை விற்று அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிக்க முடியும். ஆயுதங்கள் தயாரிப்பவர்களை அழிக்காமல் தீவிரவாதத்தையும் அழிக்க முடியாது.
தீவிரவாத்தை தூண்டினால் மட்டுமே தீவிரவாதிகளுக்கு கொலை செய்யும் எண்ணம் வரும். கொலை செய்ய ஆயுதங்கள் தேவை. ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் 5 ரூபாய் 10 ரூபாய்க்கு விற்பவர்கள் அல்ல. ஒவ்வொரு விதமான ஆயுதங்களும் பல ஆயிரங்களும் பல லட்சங்களும் கொடுத்து தான் வாங்க வேண்டும். அதன் மூலம் ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் பல கோடிகளை சம்பாதிக்க முடியும்.
சற்றே யோசித்து பாருங்கள் தீவிரவாதம் இல்லாமல் போய்விட்டால் இவர்களால் 1 பைசா கூட சம்பாதிக்க முடியாது. எனவே இவர்கள் தீவிரவாதத்தை தூண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்.

No comments:

Post a Comment