Tuesday 26 May 2015

படைத்தல்

மனிதன் என்ற விலங்கை படைத்த பிறகு கடவுள் தன் படைக்கும் தொழிலை நிறுத்திக் கொண்டான்.
இவனுங்களே நம்மை அழிச்சிடுவானுங்க! என்ற பயம் அவனுக்கு வந்து விட்டது. அடுத்து வேறோர் உயிரினத்தையும் படைத்தால் அதற்கு வேலைக்காரனாக மாற்றி விடுவார்களோ என்று பயம் வந்து விட்டது.

No comments:

Post a Comment