Friday 17 April 2015

சூன்யத்தை வணங்குகிறோம்

பிரமிட் எப்படி அதன் கீழே இருக்கும் நிலத்தை சூன்யமாக மாற்றுகிறதோ அதேபோல் கடவுள் சிலைகளின் மேலே இருக்கும் கோபுரங்கள் சிலைகளை சூன்யமாக மாற்றுகின்றன.
சூன்யமான சிலைகளை தான் எல்லோரும் வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
இதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா?
பிரமிடின் கீழே ஒரு மீன் தொட்டியை வைத்தால் அந்த மீன் சில நாட்களில் கொடூரமான முறையில் இறக்கும்.
அதே போல் கோவில் கருவறையில் ஒரு மீன் தொட்டியை வைத்தால் அதுவும் மரணமடையும்.

No comments:

Post a Comment