எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Sunday 22 June 2014
மாலை.
கடவுளுக்கு அணிவித்த மாலையை மனிதர்களுக்கு அணிவிப்பதை கௌரவமானதாகவும், தங்களுக்கு கிடைத்த மரியாதையாகவும் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் கடவுளுக்கு அணிவித்த மாலையை யாருக்கு அணிவிக்கிறார்களோ, அவருக்கு துன்பமே நிகழும் என்பது என் கருத்து.
No comments:
Post a Comment