கிறிஸ்தவனாக மதம் மாறினால் பணம் தருவார்கள் என்று சொல்கிறார்கள். 10லட்சம் கொடுத்தால் மதம் மாறலாம். கடன் பிரச்சனை தான்.
இயேசுவை பற்றி பேசி மதமாற்றம் செய்ய வைப்பவர்களுக்கு பல கோடி ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வருவதாக சொல்கிறார்கள்.
சிலுவையில் அறையப்பட்ட போது தன்னையே காப்பாற்றிக் கொள்ள தெரியாத இயசுவா மக்களை எல்லாம் காப்பாற்ற போகிறார்?
2000 த்தில் வருவார் என்று சொல்லப்பட்ட இயேசு 2014 ஆகியும் வரவேயில்லை.
No comments:
Post a Comment