குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்பதெல்லாம் கடவுள்களிடமிருந்து வந்தவை தான்.
சிவன், அவன் பொண்டாட்டி பார்வதி, அவன் மகன்கள் பிள்ளையார், முருகன், சிவனின் மச்சினன் பெருமாள், இவன் பொண்டாட்டி லட்சுமி இவனுங்களை தவிர வேறு யாரும் பெரிய கடவுளாக முடியாது. மற்ற எல்லா கடவுள்களும் இவனுங்களுக்கு கீழ் தான்.
வேறு யாராவது கடவுளாக வேண்டும் என்று முயற்ச்சித்தால், அவர்களை அரக்கர்கள் என்று முத்திரை குத்தி கொன்று விடுவது இவனுங்க வழக்கம்.
இதே போன்ற முறையை தான் வல்லரசு நாடுகளும், பல நாட்டு அரசியல்வாதிகளும் பின்பற்றுகிறார்கள்.
No comments:
Post a Comment