இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பவர்களுக்கு துரோணாச்சாரியா விருது கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த பெயரை அந்த விருதுக்கு வைக்கும் அளவுக்கு துரோணாச்சாரியார் தகுதி பெற்றவனா? இல்லையே. ஏகலைவன் கீழ் ஜாதியை சேர்ந்தவன் என்ற காரணத்தால் அவன் வித்தை கற்றுக் கொள்ள கூடாது என்று திட்டமிட்டே அவன் கட்டை விரலை குரு தட்சிணையாக கேட்கிறான்.
No comments:
Post a Comment