எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Sunday 22 June 2014
சுயம்வரம்.
சுயம்வரம் இப்போதும் பின்பற்றப்பட்டால் இந்தியாவில் இருக்கும் பல லட்சம் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் தான் மாலையிடுவார்கள். இந்தியாவில் இருக்கும் பல லட்சம் ஆண்களுக்கு திருமணமே நடக்காது.
No comments:
Post a Comment