தந்தையின் பெயரின் முதல் எழுத்து, அல்லது கணவரின் பெயரின் முதல் எழுத்து இனிசியலாக எழுதும் பழக்கம் எப்போது வந்தது என்று தெரியவில்லை.
மன்னர்கள், புலவர்கள் யாருடைய பெயரிலும் இனிசியல் பயன்படுத்தியதாக தெரியவில்லை.
ராஜ ராஜ சோழன்
ராஜேந்திர சோழன்
பாரி
சிபி சக்கரவர்த்தி
கரிகாலன்
பொற்கை பாண்டியன்
சேரன் செங்குட்டுவன்
திருவள்ளுவர்
ஔவையார்
இளங்கோவடிகள்
கோவலன்
கண்ணகி
மாதவி
கிருஷ்ண தேவராயர்
தெனாலி ராமன்
அக்பர்
பீர்பால்
....
........
.................
No comments:
Post a Comment