Monday 9 February 2015

ஒழிப்பு வாரியம்

ஆறு,  அருவி மற்றும் எல்லா நீர் நிலைகளிலும் ரசாயனம் கலந்து நீர் மாசுபடுவதை தடுக்க சோப்பு&ஷாம்பூ ஒழிப்பு வாரியம் அமைக்கணும் போல.
சோப்பு & ஷாம்பூ பயன்படுத்துவதால் உலகம் முழுவதும் பல கோடி லிட்டர் நீர் மாசுபடுகிறது.
சோப்பு, ஷாம்பூ பயன்படுத்தாமல் மனிதர்களால் குளிக்கவே முடியாதா?

No comments:

Post a Comment