Saturday 14 February 2015

கோவில்

100 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த தமிழர்கள் வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே குலதெய்வம் கோவிலுக்கு சென்று 3 அல்லது 5 நாட்கள் தங்கி கடவுளை வணங்கினார்கள்.
மற்ற 360 நாட்கள் அவர்கள் கோவிலுக்கு சென்றதாக எனக்கு தெரியவில்லை.
தங்கள் ஆயுள் காலத்தில் 1 முறை அல்லது 2 முறை காசி, ராமேசுவரம், சென்று தங்கள் முன்னோர்களின் அஸ்தியை கரைத்து வந்திருக்கலாம்.
அதனால் அவர்கள் சந்தோசமாக வாழ்ந்தார்கள்.
ஆனால் நாம் போக்குவரத்து வசதி பெருகியதால் அடிக்கடி பல கோவில்களுக்கு செல்கிறோம்.
கஷ்டப்படுகிறோம்.
மேலும் அவர்கள் யாருமே கண்திருஷ்டியை நீக்குவதற்காக என்று எந்த பொருளையும் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டதாக எனக்கு தெரியவில்லை.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பழைய புகைப்படங்களை கூகுளில் தேடி பாருங்கள்.

No comments:

Post a Comment