Sunday 2 August 2015

ஓம்

"ஓம்" என்பதை என்னால் மந்திரமாக பார்க்க முடியவில்லை.
"ஓம்" என்ற சொல்லுக்கும் கலியுகத்தின் அழிவிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவே கருதுகிறேன்.

காரணம் மந்திரங்களை "ஓம்' என்று சொல்லியபிறகு சொல்லும் போது நற்பலன்கள் கிடைக்காமல் கெடுபலன்களே கிடைப்பதாக கருதுகிறேன்.

"ஓம்" என்ற சொல்லை சொல்லாமல் மந்திரங்கள் சொல்லும் போது நற்பலன்கள் கிடைப்பதாக கருதுகிறேன்.

உதாரணமாக,

"ஓம் நமசிவய"
என்று சொல்லும்போது கெடுபலன்களே  உண்டாவதாக கருதுகிறேன்.

ஆனால் ஓம் என்று சொல்லாமல் வெறுமனே

"நமசிவய"

என்று சொல்லும்போது நற்பலன்கள் கிடைப்பதாக கருதுகிறேன்.

என்னுடைய பழைய பதிவொன்றில் பெண்கள் ஓம் சொல்லக்கூடாது என்று சொல்லி இருந்தேன்.

ஆண்கள், பெண்கள் இருவருமே தவிர்க்க வேண்டிய சொல் "ஓம்" என்பது என் கருத்து.

No comments:

Post a Comment