ப்ரம்ஹ ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் எழுதிய "ஸ்ரீ ஜெய மங்கள ஸ்தோத்திரம்" என்ற புத்தகத்தில் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.
இதை பூமி தாய் சொல்வதாக உள்ளது.
சில விசயங்களை என்னால் தரிக்க இயலாது. அதை செய்தால் அவர்களுக்கு நான் அதிக துன்பங்களை கொடுப்பேன் என்று பூமி தாய் சொல்வதாக இருக்கிறது.
தங்கத்தை பூமியில் வைக்க கூடாது.
பெண்களின் ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது.
யந்திரங்கள், சிலைகள், சாளகிராம கல் பூமியில் வைக்க கூடாது.
சிலைகளுக்கு, சாளகிராம கல்லுக்கு அபிஷேகம் செய்த நீர் பூமி மீது படக்கூடாது.
இங்கே ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை.
சிலைகளுக்கு அபிஷேகம் செய்த நீர் பூமிக்கு தான் செல்கிறது. இது சரியா?
அல்லது அபிஷேகம் செய்வது தவறா?
No comments:
Post a Comment