சீவல் சுண்ணாம்பு பதநீர் இறக்குவதற்காக பிரத்யேகமாக தூத்துக்குடியில் தயாரிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
இந்த சீவல் சுண்ணாம்பை சேர்க்காவிட்டால் அதை தான் கள் என்று சொல்கிறார்கள்.
சீவல் சுண்ணாம்பை சேர்ப்பதால் தான் கள், பதநீராகிறது என்கிறார்கள்.
இந்த சீவல் சுண்ணாம்பை சேர்க்காவிட்டால் அதை தான் கள் என்று சொல்கிறார்கள்.
சீவல் சுண்ணாம்பை சேர்ப்பதால் தான் கள், பதநீராகிறது என்கிறார்கள்.
No comments:
Post a Comment