எல்லா சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றையும் நான் படித்தது கிடையாது. ஆனால் திருமூலரை பற்றி படிக்கும் போது ஒரு தகவல் கிடைத்தது. அவர் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு மன்னனின் உடலுக்குள் புகுந்து அவன் மனைவியோடு கில்மா மேட்டரில் ஈடுபடுகிறார்.
நவகிரகங்களில் சில கிரகங்கள் மற்ற கிரகங்களின் மனைவிகளோடு கில்மா மேட்டர்களில் ஈடுபடுகிறார்கள். நவகிரகங்கள் பற்றிய கதைகளை படித்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
கடவுள்களும் கில்மா மேட்டர்களில் விதி விலக்கல்ல.
ஆனால் பல சாமியார்கள் இதை மறைத்து கடவுள்கள், கிரகங்கள், சித்தர்கள் யோக்கியமானவர்கள், அவர்களை தான் வணங்க வேண்டும், காமத்தை ஒதுக்கினால் தான் கடவுளை அடைய முடியும் என்று புரளியை பரப்பி வருகிறார்கள்.
நான் என்ன மசுருக்குடா கடவுளை அடையணும்??????
No comments:
Post a Comment