Sunday, 26 October 2014

தீபாவளி

நான் சென்ற வருடத்தை போல இந்த வருடமும் தீபாவளியை கொண்டாடவில்லை.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவில்லை.
புத்தாடை அணியவில்லை.
பட்டாசு வாங்கவில்லை.
நரகாசுரன் கொல்லப்பட்டதை நான் ஏன் கொண்டாட வேண்டும்?
எனக்கும் நரகாசுரனுக்கும் தீராத பகையா?

No comments:

Post a Comment