ஆணாதிக்க சண்முகம் என்று பல பெண்களும், சில ஆண்களும் கூவிகிட்டு திரியிறாய்ங்கே.
முதியோர் இல்லத்தில் இருக்கும் எல்லா தாத்தா, பாட்டியையும் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பதில் ஒன்று தான். "என் மகன் நல்லவன் தான். வந்த மருமக சரியில்லை" என்று. இதை பெண்ணாதிக்கம் என்று சொல்லலாமா? பெண்ஈயவாதிகளே!
No comments:
Post a Comment