குலதெய்வம் கோவில் தவிர எல்லா கோவில்களிலும் நவகிரகங்கள் வழிபடப்படுகின்றன.
அனால் இவற்றின் சிலை வடிவமைப்பு தவறாக இருக்கிறது என்பது என் கருத்து.
ஒவ்வொரு கிரகமும் வேறு வேறு திசை நோக்கி ஆனால் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. இது குழப்பமான மனோ நிலையை ஏற்படுத்தும்.
நவகிரகங்கள் வரிசையாக ஒரே திசை நோக்கி நிர்மானிக்கப்பட வேண்டும். அதுவே சரி என்பது என் கருத்து.
தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடத்தில் நவகிரகங்கள் வரிசையாக நிர்மாணிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது என்று முன்பு படித்து இருக்கிறேன். ஆனால் அது எந்த ஊர் என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment