Friday 30 May 2014

மகாபாரதம்.

தற்போது ஆபாசமான வலை தளங்களில் incest (குடும்ப உறவுகளிடையே காமம்) என்ற ஒரு கேவலமான விஷயம் பரவி வருகிறது. இதற்க்கு வித்திட்டவன் கண்ணன் தான்.

அர்ஜுனனின் மகன் அபிமன்யு போருக்கு புறப்படும் நிலை உருவாகிறது. ஆனால் அவனுக்கு திருமணமாகவில்லை அதனால் கண்ணன் திருநங்கையாகி அபிமன்யுவுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறான்.

கண்ணனின் தங்கை பாஞ்சாலி என்று சொல்கிறார்கள். பாஞ்சாலியின் கணவன் அர்ஜுனன். அப்படியானால் அர்ஜுனனும், கண்ணனும் மச்சினன் முறை. அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அப்படியென்றால் அபிமன்யுவின் மாமன் கண்ணன். மாமனும், மருமகனும் உடலுறவு வைத்து கொள்கிறார்கள். இது கேவலம் இல்லையா?

ஆத்து மணலை எண்ணி விடலாம், அர்ஜுனனின் மனைவியை எண்ண முடியாது என்று சொல்வார்கள். அவனுக்கு பல மனைவிகள். 

கெளரவர்களுக்கு இருந்தது மண்ணாசை என்றால், பாண்டவர்களுக்கு இருந்தது பெண்ணாசை.


No comments:

Post a Comment