பக்த கோடிகள் அனைவரும் உண்டியலில் காசு, பணம், நகை போடும் படி கேட்டு கொள்கிறேன்.
அந்த பணத்தை வைத்து மதுரை அழகர் கோவிலை சுற்றி 100 ஏக்கருக்கு ஆசிரமம் அமைத்து கொள்வேன். புட்டபர்த்தி சாய் பாபா போல் என் படுக்கை அறையில் தங்க கட்டிகளை அடுக்கி வைத்து கொள்வேன்.
பெண் சிஷ்யைகள் தங்குவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.(கில்மா மேட்டருக்கு தான் பிளான்) பெண் சிஷ்யைகள் வரவேற்க்கப்படுகிறார்கள்.
கீழ் கண்ட கோவில்களுக்கு கிளைகளும், உண்டியலும் வைக்கப்படும்.
1) அறுபடை வீடு கோவில்கள்.
2) திருப்பதி.
3) ராமேஸ்வரம்.
4) காசி.
5) சோட்டானிக்கரை பகவதி.
6) குருவாயூர்.
7) நவகிரக கோவில்கள்.
etc, etc,................
No comments:
Post a Comment