பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பொருட்களை வீட்டில் தவறான இடத்தில் அல்லது தவறான திசை நோக்கி வைத்திருந்தால் எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும். குறிப்பாக ராசி கற்கள், கண்திருஷ்டியை நீக்கும் என்று நம்பி வீட்டில் வைக்கப்படும் பொருட்கள், வாஸ்து காரணங்களுக்காக வைக்கப்படும் பொருட்கள் மற்றும் பல.
இந்த எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறை செயல்களுக்கும், எதிர்மறை நிகழ்வுகளுக்கும் வித்திடும்.
குறிப்பாக, வியாதி, மரணம், உறவில் பிரிவு, விரிசல், தோல்வி, நஷ்டம், இழப்பு, பயம் மற்றும் இது போன்ற எண்ணங்கள் தோன்றும்.
இது போன்ற பொருட்களை தூக்கி எறிந்துவிட்டால் எதிர்மறை எண்ணங்கள் வராது.
அல்லது இந்த பொருட்களை எந்த இடத்தில் வைப்பது என்று சரியாக தெரிந்துகொண்டு வைக்கவேண்டும்.
அல்லது இந்த பொருட்களை எந்த இடத்தில் வைப்பது என்று சரியாக தெரிந்துகொண்டு வைக்கவேண்டும்.
No comments:
Post a Comment