P. THILLAI
எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Sunday 27 November 2016
கிழக்கு
கிழக்கில் தலை வைத்து படுப்பவர்கள் ஆபரணங்கள் எதுவும் அணிந்திருக்க கூடாது என்பது என் கருத்து.
ஆபரணங்கள் அணிந்தால் ஏதாவது துன்பம் நிகழ்வதாக கருதுகிறேன்.
மோதிரம்
என்னுடைய முந்தைய பதிவின் தவறுகளை திருத்தி இருக்கிறேன்.
வலது கையில் மோதிரம் அணிவது நேர்மறை சக்தி தரும்.
இடது கையில் மோதிரம் அணிவது எதிர்மறை சக்தி தரும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)